காமதா ஏகாதசி – இன்று ஹிந்து சிறப்பு நாள்
இன்று காமதா ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசி பெருமாளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாளில் விரதம் இருப்பதால் பாவங்கள் நீங்கி, மன அமைதி, ஆரோக்கியம், செல்வம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
காமதா ஏகாதசி நாளில் பக்தர்கள் காலை எழுந்து குளித்து, விஷ்ணு / பெருமாள் படத்திற்கு முன் தீபம் ஏற்றி, “ஓம் நமோ நாராயணாய” என்று ஜெபிக்க வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிகவும் நல்லது. இன்று விரதம் இருப்பவர்கள் சாதம் சாப்பிடாமல் பழம், பால், தண்ணீர் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த ஏகாதசி விரதம் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் என்று புராணங்களில் கூறப்படுகிறது. குடும்ப அமைதி, கடன் தள்ளுபடி, திருமண தடை நீக்கம், வேலை வாய்ப்பு போன்றவற்றுக்கு இந்த விரதம் மிகவும் சிறப்பானது.
மேலும் விபரங்களுக்கு:
9488854113
www.askjosiyar.com
📲 WhatsApp 📲 Contact via WhatsAp

No comments:
Post a Comment