Monday, February 23, 2026

2026 எப்படி இருக்கும்? – முழுமையான வருட பலன் விளக்கம்

 


2026 எப்படி இருக்கும்? – முழுமையான வருட பலன் விளக்கம்

2025ல் பல விஷயங்கள் கைக்கெட்டி வாய்க்கெட்டாமல் நின்றுபோனதாக இருந்தாலும், 2026 உங்கள் வாழ்க்கையில் புதிய ஒளியை கொண்டு வரும் வருடமாக இருக்கும். இந்த வருடம் பிறந்த நேரத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரனை குருபகவான் பார்த்திருப்பது மிகச் சிறந்த யோகமாகும். அதனால் முழு வருடமும் நல்ல முன்னேற்றம் காணலாம்.

 மே மாதத்திற்குப் பிறகு பெரிய மாற்றங்கள்

மே மாதத்திற்குப் பிறகு குருபகவான் உங்கள் வாழ்க்கையில் செல்வாக்கையும் வளர்ச்சியையும் அதிகரிப்பார்.

  • பாதியில் நின்ற வீட்டு கட்டிடம் முடியும்.

  • கிரகப்பிரவேசம் செய்யும் வாய்ப்பு.

  • நிலம்/சொத்து வாங்க நினைத்தவர்கள் பதிவு செய்து முடிக்கலாம்.

  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 ஆகஸ்ட் 2 வரை கவனம்

செவ்வாய் எட்டாம் இடத்தில் இருப்பதால் ஆகஸ்ட் 2 வரை:

  • சிறு விபத்துகள்

  • வாகன பழுது

  • சகோதரர்களுடன் மனஸ்தாபம்

  • தேவையற்ற பணச் செலவுகள்

கவனமாக இருக்க வேண்டும்.

 ஜூன் முதல் அக்டோபர் 14 வரை – வேலை விஷயத்தில் கவனம்

குருபகவான் பத்தாம் இடத்திற்கு செல்லும் காலகட்டம் (ஜூன்–அக்டோபர் 14):

  • அலுவலகத்தில் மரியாதைக்குறைவு சம்பவங்கள்

  • வேலை மாற்றம்

  • சிலருக்கு தற்காலிக வேலை இழப்பு

ஆனால் அதே நேரத்தில்:

  • திடீர் பணவரவு

  • பெரிய பதவி

  • அதிக பொறுப்புகள்

  • புதிய வாய்ப்புகள்

எல்லாமே கிடைக்கும்.

 சணிபகவான் ஆதரவு

சணிபகவான் முழு வருடமும் ஆதரவு தருகிறார்:

  • பெரிய திட்டங்கள்

  • அதிக பட்ஜெட்டில் வீடு/சொத்து வாங்குதல்

  • கூடுதல் வருமானம்

  • வியாபார விரிவாக்கம்

  • முதலீடு வாய்ப்புகள்

 குடும்பம் & பிள்ளைகள்

டிசம்பர் முதல் வாரம் வரை ராகு ஐந்தாம் இடத்தில் இருப்பதால்:

  • பிள்ளைகள் மூலம் சின்னச்சின்ன சங்கடங்கள்

  • கோபம், கருத்து வேறுபாடுகள்

அவர்களை அன்புடன் அணுகுவது நல்லது.
இந்த வருடம்:

  • தள்ளிப்போன திருமணம் சிறப்பாக முடியும்

  • பிள்ளைகள் செட்டில் ஆக வாய்ப்பு

  • கணவன்-மனைவி உறவில் நல்ல புரிதல் உருவாகும்

 ஆரோக்கியம்

உடல்நிலையில் கவனம் அவசியம். “எனக்கு ஒன்றும் ஆகாது” என்ற எண்ணம் தவிர்க்க வேண்டும். குரு பெயர்ச்சி மாற்றங்கள் காரணமாக உடல் நலத்தில் கவனம் தேவை.

 பரிகாரம்

ஸ்ரீ  அருகிலுள்ள அருள்மிகு பெருமாள் தரிசனம் செய்யவும்.
வாய் பேச முடியாதவர்களுக்கு உதவி செய்யவும்.
தேங்காய் தானம் செய்யவும்.
அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                      📲 WhatsApp 📲 Contact via WhatsAp

No comments:

Post a Comment